நல்லொழுக்கம்

Tuesday, November 28, 2006

அதனால் என்ன!!! (so what !!!)

செய்தி: மத்திய அமைச்சர் சிபு சோரென் கொலை குற்றவாளி என்று திர்ப்பு.

பொது சனம்: அதனால் என்ன!!!

3 Comments:

At 6:06 PM, said...

இந்த செய்திய படிச்ச உடனே எனக்கு தோன்றியத பதிவா போட்டிருக்கேன் அவ்வளவு தான்.

 
At 6:20 PM, said...

எழுத்து எண்ணிக்கையில் பதிவு போடுகிறீர்கள். பதிவை விட பின்னூட்டங்கள் பெரிதாகத் தெரியும் பதிவு. அதனால் என்ன?ன்றீங்க! அது சரி!

 
At 6:34 PM, said...

ஹரிஹரன் அவர்களே!

இந்த விடயம் அவ்வளவு தான், இத நீட்டி சொல்லறதுல என்ன இருக்குனு தோன்றியது அதான் எழுத்து எண்ணிக்கையில் பதிவு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஆளுங்களோட வரலாறு எல்லாம் படிச்சு விளாவாரியா எழுதற அளவு ஒன்னும் இருக்கறா மாதிரி தெரியல.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4